ஆனந்த் சுப்ரமணியன்

img

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: ஆனந்த் சுப்ரமணியனுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்  

தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியத்தை விசாரிக்க 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.